தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை. ம.செ, மதன் மற்றும் மாருதி... 1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!” ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா? துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்... பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக... அழிவினைப் பற்றிய உருவாக்கம்... நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”! அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு... தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...