வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. செய்தி ஊடகங்கள் வீடியோ, புகைப்பட கேமரா மூலம் ஓவியங்களை படமெடுத்தனர். எனவே புகைப்படமாக பயன்படுத்திக்கொள்ள தடையேதுமில்லையென நினைக்கிறேன்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...
இங்கே அதைப் பதிவு செய்தமைக்கு நன்றி இளவஞ்சி.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அண்ணன்...
பதிலளிநீக்குபயன்படுத்திக்கொள்ள முடியுமா அனுமதி இருக்கிறதா...
பதிலளிநீக்குதமிழன்-கறுப்பி,
பதிலளிநீக்குவரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. செய்தி ஊடகங்கள் வீடியோ, புகைப்பட கேமரா மூலம் ஓவியங்களை படமெடுத்தனர். எனவே புகைப்படமாக பயன்படுத்திக்கொள்ள தடையேதுமில்லையென நினைக்கிறேன்.
நன்றி.
இளவஞ்சி,
பதிலளிநீக்குமனதில் உள்ள ரணங்களை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி...
உண்மையில் ஆடும் குட்டிகளும் மனதைப் பிழிகின்றன.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சார்!
பதிலளிநீக்குஒன்னும் சொல்ல முடியல ஆசானே..;(
பதிலளிநீக்குபகிர்தளுக்கு நன்றி.
பதிலளிநீக்குNalla Pathivu.
பதிலளிநீக்குNandri.
பகிர்ந்தமைக்கு நன்றி இளவஞ்சி..
பதிலளிநீக்குபல்வேறு தரப்பினரும் தத்தமது பாணியில் தங்களது துக்கங்களையும், அனுதாபங்களையும், சோகங்களையும் பகிர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.
அரசியல்வியாதிகளைத் தவிர..!
தூரிகைகள் கண்டேன்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு