தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.
மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.
எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்
பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...
ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி
அடையார் இரட்சகர்...
ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?
மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...
கட உள்...
தனிமையில் தனி மயில்...
எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!! 
Monday, March 23, 2009
உதிரிப் (புகைப்)படங்கள்
Posted by
இளவஞ்சி
at
3/23/2009 05:33:00 PM
22
comments
Links to this post
Labels: Travel Photography
Saturday, March 07, 2009
ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை
தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.
ம.செ, மதன் மற்றும் மாருதி...
1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”
ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?
துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...
பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...
அழிவினைப் பற்றிய உருவாக்கம்...
நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”!
அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...
தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...
Posted by
இளவஞ்சி
at
3/07/2009 09:37:00 PM
15
comments
Links to this post
Labels: செய்தி விமர்சனம், புகைப்படம்
