Wednesday, April 16, 2008

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால் இங்கே! ஹிஹி..







16 comments:

பிரேம்ஜி said...

அடடா அருமையா இருக்கு. நீங்க போட்டில கலந்திருக்கலாம்.

முரளிகண்ணன் said...

shkumarதலை என்ன இது? கலக்கல். அநியாயமா முதல் பரிசை கோட்டை விட்டிட்டீங்களே

வெட்டிப்பயல் said...

படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...

தனிமைனா வெறும் மனிதர்கள் இருக்குற மாதிரியே எல்லாரும் சிந்திக்கிற பட்சத்தில் உங்கள் படைப்பு அருமை...

இதை நீங்க முதல் வாரத்திலே வெளியிட்டிருந்தால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்னு நினைக்கிறேன்...

யாத்திரீகன் said...

தல .. முதல் படம் .. பல சேதி சொல்லுது .. தனிமை உணர்வை பார்த்ததும் வர வச்சிருச்சு ..

Boston Bala said...

முதல் படம் டாப் டக்கர்.

தருமி said...

யெப்பா இளவஞ்சீஈஈஈஈஈஈ !!

நிமல்/NiMaL said...

ரெண்டுமே சூப்பர்...!

Amal said...

முதல் படம் அருமை.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

படம் 1:- பெருங்கூட்டத்தில் தனியொருவன்

படம் 2:- அவர்களுக்கான காத்திருப்பில்..!

:))

தோன்றும் தலைப்புக்களை அனுப்பலாம். இளவஞ்சி.. எல்லோருக்கும் ஒரு கிலோ அல்வா தருவார் என்று கூறிக்கொள்கிறேன்.

எப்படீ... நாங்க படத்துக்கு தலைப்பு வச்சி... தனி போட்டியே ஆரம்பிச்சுடுவோம்ல..

கோபிநாத் said...

தல

படத்தை பத்தி கமெண்ட் அடிக்க ஒன்னும் இல்ல...அம்புட்டு அழகு ;))

கலக்கல் ;)

இளவஞ்சி said...

பிரேம்ஜி, முரளிகண்ணன், பாலாஜி,

ஊக்கங்களுக்கு நன்றி! :) போட்டி விதின்னா விதிதான்! அதனால அடுத்தமுறை மறக்காம முன்னாடியே கலந்துக்கறேன்.


யாத்ரீகன்,

நன்றி... எப்பலேர்ந்துயா இந்த குடுமி?! :)

பாபா, தருமி, நிமல், அமல், கோபிநாத்,

உங்களுக்கும் நன்றின்னேன்! :)

இளவஞ்சி said...

தல பாலாபாய்,

அடங்க மாட்டிங்களா?! :)

என்னே ஒரு கவித்துவமான இலக்கியச்சிந்தனை! கொழுந்துவிட்டேரியும் உம்ம எலக்கியச்சிந்தனைக்கு எவனொருவன் மிரண்டாவோ பொவண்டோவோ ஊத்தி அணைக்கறானோ அவனுக்கே அடுத்த இலக்கியச்சிந்தனை விருது...

NewBee said...

//வெட்டிப்பயல் said

படத்தோட க்வாலிட்டி பத்தி எனக்கு கமெண்ட் பண்ண தெரியல.. ஆனா உங்க கான்செப்ட் ரொம்ப பிடிச்சிருக்கு...//

வழிமொழிகிறேஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........:-)

முதல் படம் அருமை.

ரசிகன் said...

1 போட்டோ சூப்பருங்கோ:)

Sunny said...

Hi Ilavanji,

pls do posting frequently... sorry to say I always dissapoint to see old posting for long time. You are really a special blog writter, so please keep posting.

இளவஞ்சி said...

Sunny,

உங்கள் வருகைக்கும் என்மீதான நம்பிக்கைக்கும் நன்றி!

இப்போதைக்கு பதிவுகள் எழுதுமளவுக்கு நேரமில்லாத ஒரு வாழ்க்கைவட்டத்தில் சூழப்பட்டிருக்கிறேன் என்று மரியாதை நிமித்தமாக சொல்லிக்கொள்ள முடியுமெனினும், இப்பொழுதெல்லாம் உண்மையில் மண்டையில் சரக்கில்லை என்பதுவும் ”என்னத்தை எழுதி..” என்ற சோம்பேறித்தனமுமே உண்மையான காரணமென்பதை வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்வதில் பெருமையடை...

இதுவும் கடந்துபோகும்... கூடிய சீக்கிரம் வரப்பார்க்கனுங்... :)

Blog Widget by LinkWithin