முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !

இது உள்குத்து போஸ்டரா? இல்லை கும்மாங்குத்து போஸ்டரா?!

கருத்துகள்

  1. பரவாயில்ல நல்லாவே டெவல்ப்பாகிட்டாங்க பாருங்களேன் க்ம்ப்யூட்டரெல்லாம் கடத்தியிருக்காணுங்க:))))

    பதிலளிநீக்கு
  2. அப்படின்னா அவரு கரை வேட்டி கிழியாத காங்கிரஸ் காரரா??

    போஸ்டர்ல வரிக்குவரி காமெடி பின்னுது.

    பதிலளிநீக்கு
  3. இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-(

    பதிலளிநீக்கு
  4. காங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிடுச்சி ;))

    பதிலளிநீக்கு
  5. ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    பதிலளிநீக்கு
  6. தமிழ் பிரியன்,

    கலக்கல்! சரியான ”புலனாய்வுப் பதிவர்” நீங்க! :)

    பதிலளிநீக்கு
  7. உட்கட்சி ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த போஸ்டர்!

    சத்தியமூர்த்தி பவனில் என்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது!

    பதிலளிநீக்கு
  8. வேண்டாத பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வச்ச கதையா, இவனுகள யாரு அவளவு சிரமபட்டு கட்சியில இருக்க சொன்னா இப்பத்தான் புதுகம்பெனி (தே.மு.தி.க) ல ஆள் எடுக்கறாங்கள்ள அங்க போய் சேர வேண்டியது தானே

    பதிலளிநீக்கு
  9. எச்சூஸ்மி...

    மே அய் கம் இன்...

    போஸ்டர நல்லா படிங்கப்பா...அவர்தான் நிறுவனராமா... என்ன கட்சின்னுலாம் கேக்காதீங்க...

    ராசீவ் ராகுல்காந்தி பேரவை :))) அப்டீன்னு அவரே போட்டிருக்கார்...

    மேல சொல்லோ...கடந்த தேர்தல்னா அனேகமா சென்னை மாநகராட்சி தேர்தலா தான் இருக்கும் அதிலேயே 17000 ஓட்டு வித்தியாசம்னா ரோசனை பன்ன வேண்டிய போஸ்டர்தான்.

    இதுக்கு பேர் தான் நிக்க வெச்சி உருவரதோ???

    பதிலளிநீக்கு
  10. // தமிழ் பிரியன் said...
    ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    12:06 PM, May 16, 2008
    //

    ஐ டேக் பேக் மை லாஸ்ட் பின்னூட்டம்

    :))

    புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல...

    :))

    பதிலளிநீக்கு
  11. பொட்டீ,

    எப்படியா இருக்கீரு? :)

    // புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல... //

    இதுக்கேவா? பலநாளா ட்ரெண்டே பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறதாம்!

    பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு. கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு. என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அம...