முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !

இது உள்குத்து போஸ்டரா? இல்லை கும்மாங்குத்து போஸ்டரா?!

கருத்துகள்

  1. பரவாயில்ல நல்லாவே டெவல்ப்பாகிட்டாங்க பாருங்களேன் க்ம்ப்யூட்டரெல்லாம் கடத்தியிருக்காணுங்க:))))

    பதிலளிநீக்கு
  2. அப்படின்னா அவரு கரை வேட்டி கிழியாத காங்கிரஸ் காரரா??

    போஸ்டர்ல வரிக்குவரி காமெடி பின்னுது.

    பதிலளிநீக்கு
  3. இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-(

    பதிலளிநீக்கு
  4. காங்கிரஸ்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிடுச்சி ;))

    பதிலளிநீக்கு
  5. ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    பதிலளிநீக்கு
  6. தமிழ் பிரியன்,

    கலக்கல்! சரியான ”புலனாய்வுப் பதிவர்” நீங்க! :)

    பதிலளிநீக்கு
  7. உட்கட்சி ஜனநாயகத்தின் ஊற்றுக்கண் காங்கிரஸ்தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது இந்த போஸ்டர்!

    சத்தியமூர்த்தி பவனில் என்றும் நகைச்சுவைக்கு பஞ்சமே கிடையாது!

    பதிலளிநீக்கு
  8. வேண்டாத பிள்ளை பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வச்ச கதையா, இவனுகள யாரு அவளவு சிரமபட்டு கட்சியில இருக்க சொன்னா இப்பத்தான் புதுகம்பெனி (தே.மு.தி.க) ல ஆள் எடுக்கறாங்கள்ள அங்க போய் சேர வேண்டியது தானே

    பதிலளிநீக்கு
  9. எச்சூஸ்மி...

    மே அய் கம் இன்...

    போஸ்டர நல்லா படிங்கப்பா...அவர்தான் நிறுவனராமா... என்ன கட்சின்னுலாம் கேக்காதீங்க...

    ராசீவ் ராகுல்காந்தி பேரவை :))) அப்டீன்னு அவரே போட்டிருக்கார்...

    மேல சொல்லோ...கடந்த தேர்தல்னா அனேகமா சென்னை மாநகராட்சி தேர்தலா தான் இருக்கும் அதிலேயே 17000 ஓட்டு வித்தியாசம்னா ரோசனை பன்ன வேண்டிய போஸ்டர்தான்.

    இதுக்கு பேர் தான் நிக்க வெச்சி உருவரதோ???

    பதிலளிநீக்கு
  10. // தமிழ் பிரியன் said...
    ///லக்கிலுக் said...

    இந்த போஸ்டரில் டவுசர் கிழிக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யாரென்று Guess கூட செய்யமுடியவில்லையே? :-( /////
    டவுசர் கிழிந்த காங்கிரஸ்காரர்
    லிங்க்

    12:06 PM, May 16, 2008
    //

    ஐ டேக் பேக் மை லாஸ்ட் பின்னூட்டம்

    :))

    புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல...

    :))

    பதிலளிநீக்கு
  11. பொட்டீ,

    எப்படியா இருக்கீரு? :)

    // புலனாய்வு பின்னூட்டை மின்னாடியே படிக்கல... //

    இதுக்கேவா? பலநாளா ட்ரெண்டே பதிவையே படிக்காம பின்னூட்டம் போடறதாம்!

    பதிவுலக வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பா! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...