முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு...


Halted, originally uploaded by i L a V A n J i.

ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!

Flickr to Blogger :)

கருத்துகள்

  1. \\ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!
    \\

    ஆசானே ஏன் இந்த கொலைவெறி...போட்டோ நல்லாயிருக்கு ;)

    பதிலளிநீக்கு
  2. வாங்கப்பு...

    ஆஹா! அப்ப புதரகத்துல flickr site தெரியுதா?! :)

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு.

    அடிக்கடி தலை காமிங்க.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நாள் கழித்து உங்களின் பதிவு,
    நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கிறீர்கள்,
    தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அய்யோ மூணு பதிவு மிழ் பண்ணீட்டனே ... ஒரே நாள்ல இத்தன பதிவு இத்தன ஃபோட்டா பாத்து - ரொம்ப்ப்ப்ப்பாஆ சந்தோஷம் - நான் வந்து பாத்தப்பல்லாம் ஒண்ணையும் காணோம் - எத்தனையோ தடவை வந்துட்டு போயாச்சு - இப்ப வந்து பாத்தா திடீர்னு மூணு பதிவுல ஃபோட்டோஓஓஓஓஓஓ ......

    குஷியா பாத்தேன், ரசித்தேன் ...

    வேற என்னத்தை சொல்ல ... எப்பவும் போல போட்ட பின்னி பிடலெடுத்து வச்சிருக்கீங்க எல்லா ஃபோட்டால்லையும்!

    டான்க்ஸ் டாங்க்ஸ் தாங்க்ஸ் ...

    பதிலளிநீக்கு
  6. நான் ஒரு விருது கொடுத்தேன் உங்களுக்கு.... வந்து வாங்குவீங்கன்னு பாத்தா வரவே மாட்டேங்கிறிங்க. சரி நியாபகபடுத்துறேன் ... கண்டிப்பா பாத்துகிட்டு இன்னும் நாலு பேருக்கு கொடுங்க.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி சார்... இன்று தான் உங்களின் சில பதிவுகளை பார்தேன்... காமெடி கலந்து பின்னிருகிங்க..

    P.S. We met in Kovalam this sunday :)

    பதிலளிநீக்கு
  8. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    பதிலளிநீக்கு
  9. என்னா தல ..... ரொம்ப நாளா ஆளையே காணோம் ?!
    உங்களை நம்பிதான் நான் இவ்ளோ தூரம் ( ! ) வந்திருக்கேன் !!
    உண்மையிலேயே நான் தேசாந்திரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சது, உங்களோட BLOG -அ, பாத்துதான்.

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...