முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு...


Halted, originally uploaded by i L a V A n J i.

ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!

Flickr to Blogger :)

கருத்துகள்

  1. \\ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!
    \\

    ஆசானே ஏன் இந்த கொலைவெறி...போட்டோ நல்லாயிருக்கு ;)

    பதிலளிநீக்கு
  2. வாங்கப்பு...

    ஆஹா! அப்ப புதரகத்துல flickr site தெரியுதா?! :)

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு.

    அடிக்கடி தலை காமிங்க.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப நாள் கழித்து உங்களின் பதிவு,
    நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கிறீர்கள்,
    தொடர்ந்து வாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. அய்யோ மூணு பதிவு மிழ் பண்ணீட்டனே ... ஒரே நாள்ல இத்தன பதிவு இத்தன ஃபோட்டா பாத்து - ரொம்ப்ப்ப்ப்பாஆ சந்தோஷம் - நான் வந்து பாத்தப்பல்லாம் ஒண்ணையும் காணோம் - எத்தனையோ தடவை வந்துட்டு போயாச்சு - இப்ப வந்து பாத்தா திடீர்னு மூணு பதிவுல ஃபோட்டோஓஓஓஓஓஓ ......

    குஷியா பாத்தேன், ரசித்தேன் ...

    வேற என்னத்தை சொல்ல ... எப்பவும் போல போட்ட பின்னி பிடலெடுத்து வச்சிருக்கீங்க எல்லா ஃபோட்டால்லையும்!

    டான்க்ஸ் டாங்க்ஸ் தாங்க்ஸ் ...

    பதிலளிநீக்கு
  6. நான் ஒரு விருது கொடுத்தேன் உங்களுக்கு.... வந்து வாங்குவீங்கன்னு பாத்தா வரவே மாட்டேங்கிறிங்க. சரி நியாபகபடுத்துறேன் ... கண்டிப்பா பாத்துகிட்டு இன்னும் நாலு பேருக்கு கொடுங்க.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி சார்... இன்று தான் உங்களின் சில பதிவுகளை பார்தேன்... காமெடி கலந்து பின்னிருகிங்க..

    P.S. We met in Kovalam this sunday :)

    பதிலளிநீக்கு
  8. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    சிங்கக்குட்டி.

    பதிலளிநீக்கு
  9. என்னா தல ..... ரொம்ப நாளா ஆளையே காணோம் ?!
    உங்களை நம்பிதான் நான் இவ்ளோ தூரம் ( ! ) வந்திருக்கேன் !!
    உண்மையிலேயே நான் தேசாந்திரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சது, உங்களோட BLOG -அ, பாத்துதான்.

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...