முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில ஆண்குறிகள்!

******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************
******************************************************************




The Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க! ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க! நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க! நீங்களே சொல்லுங்க? பலன் இருக்கா இல்லையா?

ஹலோ! எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு! :)

கருத்துகள்

  1. நம்ப ஆராய்சி நெஜமாவெ நல்லா வேலை செய்யுதுங்க! நேத்தைக்கு மட்டும் 247 hits!

    ஆனா மறந்தும்கூட ஒருத்தரும் பின்னூட்டம் போடலை. 8 பரிந்துரைகள் வேற! அது ஒன்னே ஒன்னு (-).

    நீங்க பாத்துக்கு சிரிச்சீங்களா, திட்டுனீங்களான்னே தெரியல! அதுக்கும் ஒரு ஆராச்சிமுடிவோட வரனும்னு நெனைக்கரேன். என்னது? என்ன சொல்லுறீங்க?? கொலை விழுமா??? அட தேவுடா!

    பதிலளிநீக்கு
  2. நக்கலோ நக்கல் கலக்குங்க.ரகசியம் புரிந்ததா? இதுக்கு எதுக்கு வெள்ளைக்காரன்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  3. எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  4. நான் வலைத்தள உருவாக்கப்பணியிலே இருந்த நேரத்திலே ஒரு முறை நானும் எங்கள் கம்பெனி பிசினஸ் டெவெலப்மெண்ட் மேனேஜரும் அதற்கு எந்த மாதிரியான விளம்பரம் கொடுப்பது என்று பேசிக்கொண்டு இருந்தோம். பேனர் அட்வர்டைஸிங் ரொம்ப கலக்கலா போய்க்கொண்டு இருந்த நேரம் அது.

    ஒரு கருப்பு நிற பேனரில் வெள்ளை நிறத்தில் கேள்விக்குறி மட்டும் போட்ட பேனரை போடலாம் என்று சொன்னேன், அவருக்கும் பிடித்துவிட்டது. போட்டோம், ஏகப்பட்ட ஆள்வரவு கிடைத்தது.

    பதிவுக்கு மக்கள் வரவு அதிகரிக்க நல்ல உத்தி தான் :-).

    பதிலளிநீக்கு
  5. இளவஞ்சி..

    இதென்ன முட்டாள்தனம்..? உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் வேறுவிதமாக யோசியுங்களேன்.. இப்படியா தலைப்பு வைப்பது? வன்மையாகக் கண்டிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. //உலகம் முழுவதும் பல பெண் பதிவர்களும் தங்களது வீட்டில் இருந்து தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உடன் யாரோ ஒரு விருந்தினர் இருந்து இது போன்ற தலைப்பில் செய்திகள் வந்தால் அவர்களுக்குச் சங்கடமா இருக்காதா? //

    இதை நான் வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  7. நானும் இதை ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. ஹிஹி. என்னையும் சேர்த்துக்குங்க!

    நானும் ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. நானும் இதனை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்!

    டொய்..டொய்..டொய்..டொய்

    பதிலளிநீக்கு
  10. நானும் வன்மையா கண்டிக்கிறேன்பா...

    பதிலளிநீக்கு
  11. இத்தின விதமான தமிழன்கள் இருக்கினமா இங்க :-))

    பதிலளிநீக்கு
  12. உண்மைத் தமிழன்,

    // உங்களுடைய நோக்கம் அனைவரின் கவனத்தையும் கவர்வதுதான் என்றால் // அதேதாங்க! அதைச் சொல்லறதுக்குத்தான் இந்தப்பதிவு!

    என்னங்க செய்யறது? பரபரன்னு தலைப்பு வைக்கலைன்னா யாரு படிக்க வர்றா?! ஹெல்மெட்டு வேண்டாம்னு சொல்லற மேட்டருக்கே "என் சாவை எவன்லே தடுக்கறதுன்னு?"தான் தலைப்பு வைக்க வேண்டியிருக்கு! :)

    உங்களுடைய கடுமையான கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்! (ஆனாலும் உங்களுக்கு இத்தனை ரசிகருங்க இருக்கக்கூடாது! ஒரு செல்ல மினி இம்சையா போறபக்கமெல்லாம் உங்க புகழ் பரப்பறாங்க!
    :) )


    சினேகிதி,

    உங்களுக்கு ஏதும் புதுதமிழருங்க தோணலையா? :)

    பதிலளிநீக்கு
  13. we always need a white skin's approval to get satisfaction in any field, this is remnents of our colonial past , hindu should change it's attitude to get more readers not a colourful dress for the nasty old lady
    I presonally admire your technique.

    பதிலளிநீக்கு
  14. சந்திப்பு பதிவர்ர்கிட்ட சொல்லுங்க. காம்ரேட் வெள்ளைக்காரத்துரையிடம் எழுத்துப்பார்க்க, கண்ட்ராக்ட் கொடுத்ததெல்லாம் கோகோகோலா நாட்டுக்குள்ளே புகுந்த ரேஞ்சுல வருமா வராதான்னு ஒரு பதிவு போடுவாரான்னு பாப்போம்

    பதிலளிநீக்கு
  15. எந்த தலைப்பு வச்சாலும், இளவஞ்சி எழுதுனதின்னா உடனே வந்திருவேங்க! என்ன சொல்ல வர்ரேன்னா, தலைப்பினால இங்க வரலைங்க.. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  16. என் தலைவன் ஊத்த தமிழனுக்கு என்னவோ அவமானம் செய்வது போல இருக்கே, இளவஞ்சி! ஆட்டோ அனுப்பவா?

    பதிலளிநீக்கு
  17. நானும் வருவேன் ஆட்டைக்கு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க...