முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்



கருத்துகள்

  1. Very Nice Pictures.

    Good! Keep Searching On Google Images Sorry! Keep it up!

    பதிலளிநீக்கு
  2. தல,
    களத்துல குதிச்சிட்டீங்களா அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..

    :))

    பதிலளிநீக்கு
  3. //அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்//

    Siril!

    What will u do by purchasing the pin?

    பதிலளிநீக்கு
  4. பாபா,

    // கண்ணைப் பறிக்குது :) //

    'சூரிய'காந்தியல்லவா?! :)

    Smile Of a Poor,

    // Keep Searching On Google Images Sorry! // என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? என்னை அவ்வளவு அல்பமாவா நினைக்கறீங்க?!:(

    சிறில் அண்ணாச்சி,

    // அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..//

    இதெல்லாம் ஓவருன்னேன்!

    பதிலளிநீக்கு
  5. இளவஞ்சி
    இது என்ன , பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ , ஒரே பாதிப்பா ?

    நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. A n& ,

    தல வரணும்! :)

    // பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ // ஆஹா!! இப்படிக்கூட ஒரு கலைக்கண்ணோட பார்க்கலாமா?! :)))

    முழு பட்டாம்பூச்சிங்க இருக்கற படத்தை ஏற்கனவே போட்டுட்டேன்! கைவசம் இருக்கற சரக்கு இதுதான்.. ஹிஹி...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்ணா....வெற்றி உங்களுக்கே. நானும் ஒப்புக்குச் சப்பாணியா போட்டீல இருக்கேன். அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  8. ஜீரா,

    எதுக்கும் http://snapjudge.blogspot.com/2007/07/nature-photo-contest-take-pictures-be.html பாபாவோட லிங்கை பார்த்துடுங்க! :)

    வெற்றி தோல்வியல்ல முக்கியம்! முன்னேற்றத்திற்காக போட்டியிடும் போராட்ட மனப்பான்மைதான் முக்கியம்னு ஆசிப் அண்ணாச்சியோட அப்பா சொல்லியிடுக்காப்புல! ஆகவே ஜீரா சியர்ஸ்சு... :)

    // அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும். // இருக்கட்டும்யா! ஒரு நாளைக்கு உம்மை நேர்ல பார்க்காமயா போயிருவேன்! அன்னைக்கு இருக்கு உமக்கு!! :)

    பதிலளிநீக்கு
  9. ஆசானே உங்க கூட நானும் போட்டி போடுறேன்னு தெரியாம கோதாவுல குதிச்சிட்டேன். படம் எல்லாம் சூப்பரு. நம்ம கிட்ட இருக்கிற பொட்டி கேமராவுக்கு போட்டியெல்லாஅம் கொஞ்சம் ஜாஸ்திதான்னு இப்போ தோணுது

    பதிலளிநீக்கு
  10. ஐயா
    அட்டகாசமான படங்கள்

    போட்டிக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. Mesmerising... பட்டாம்பூச்சியை எப்படி போஸ் குடுக்க வச்சீங்க.. பூவிலே தேன் ஏதாவ்து தெளிச்சீங்களா...ரெண்டு facts மட்டும் சொல்லுவீங்களா..
    1. எங்கே எடுத்தீங்க ( i have never seen this voilet color flower)
    2. என்ன காமேரா..

    பதிலளிநீக்கு
  12. இளா,

    நானும் ஒரு ஓஞ்சுபோன பொட்டிதான் வைச்சிருக்கறேன்! :) உங்களதை வந்துபார்க்கனும்.

    கோபிநாத்,

    ஊக்கங்களுக்கு நன்றி!

    தீபா,

    முதல் படம் எடுத்து ஒரு வருசத்துக்கு மேலாகுது. மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில ஒரு வயக்காட்டுல எடுத்தது. இதனுடன் எடுத்த மற்ற படங்களை இங்கே பாருங்க!

    http://ilavanji.blogspot.com/2006/06/blog-post_26.html

    இரண்டாவது படம் இங்க இருக்கற Isle of Wight அப்படிங்கற தீவுக்கு போனப்ப அங்க இருக்கற வண்ணத்துப்பூச்சிகள் பண்ணைல எடுத்தது. அதுங்களா போஸ் கொடுக்கும்போது எடுத்துக்கறதுதான்! கொஞ்ச நேரம் காத்திருந்தாலே போதும். நல்ல ஆங்கிளில் பட்டாம்பூச்சிக காணக்கிடைக்கும். மற்ற பட்டாம்பூச்சி படங்களை இங்க பாருங்க...

    http://ilavanji.blogspot.com/2007/05/postcards-from-scotchland.html

    எங்கிட்ட SLR இல்லைங்க. வைச்சிருக்கறது Sony DSC-H1. இதுல இருக்கற ஒரு நல்ல விசயம் 12x ஸூம்.

    பதிலளிநீக்கு
  13. ம் ஹும் இத ஒத்துக்கமாட்டேன்....

    போட்டியில ஏற்கனவே பரிசுக்கான ஏற்பாடு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு வரேன்...

    இப்படி திடீர்னு களத்துல குதிச்சு இப்படி பட்டாசான படங்களை எல்லாம் போட்டா எப்படி ? என்னோட வெற்றி எட்டாக்கணியா இல்ல ஆயிரும்...

    சரி என்னோட படங்களை இங்க பாருங்க... http://imsai.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. 12 x Zoom ஆ...:o..
    :((

    இனிமே 24 x Zoom camera வாங்கினப்புறம் தான் உங்க கூட பேசுவேன்
    .. அது வரை காய் - டு

    பதிலளிநீக்கு
  15. உங்க பட்டாம்பூச்சி படம் ஸ்ஸூ...ஊஊஊஊஊ..ப்ப்ப்ப்பர்ங்க. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நிஜமாவே நீங்க எடுத்த படமா? ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. தழல், நீர் நடத்துய்யா! :)

    தீபா,

    24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும். பரவாயில்லையா?! காயெல்லாம் வாணாங்க.. நாம காக்காகடி ப்ரென்ஸ்சாவே இருப்போம்! :)

    delphine, vathilai murali, nilakkaalam, ஜெஸிலா,

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  18. வாத்தியாரே,
    சூரியகாந்தி டாப் டக்கரு. ரெண்டாவது படம் பாரதிராஜா படம் கேமராமேன் கண்ணன் கணக்கா இருக்கு. எப்படியா?

    "பூக்கள் விரிவதையும், பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை அந்த வண்டுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன்"னு பாரதிராஜா சொல்லிருக்காரல்லோ?
    :)

    ரெண்டு படமும் கண்ணுலேயே நிக்குதுங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  19. ///24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும்////
    lol..
    நம்ம கிட்டே இருக்கிரது Canon powershot A70 (3X)
    தான்..
    ஆசைப்படுவதுக்கு என்ன income tax கட்டணுமா என்னா அதான் பெரீசா ஆசைப்பட்டேன்.. :D

    ஓவொரு படமும் அர்புதமா இருக்கு..

    பதிலளிநீக்கு
  20. யோவ் கைப்புள்ள,

    எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்யாணமாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்! (நாங்கெல்லாம் மானஸ்தருங்க! கூப்புடாத கல்யாணத்துக்கு வரமாட்டோம்.. ஆமா! அப்படியே பந்திக்கு முந்துனாலும் பின்னாடி வழியாத்தான் வந்து அட்டனெஸ்சு போடுவோம்!) நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!


    பாராட்டுகளுக்கு நன்றி! ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா இதெல்லாம்?! :)

    காமிராமேன் கண்ணன்?! நல்லவேளை "ரெட்டைக்குழல் துப்பாக்கி" கர்ணன்னு சொல்லாம போனீரே! :)))

    பதிலளிநீக்கு
  21. அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அமர்க்களம்.வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  23. புல்லட் நண்பா நீங்க ஜெயிச்சதை யாரும் போன்போட்டு சொல்லலையா? YOUR SUNFLOWER is selected as the picture of the month JULY!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. முதல் பரிசுக்கு வாழ்துக்கள்... கலக்கிட்டீங்க

    பதிலளிநீக்கு
  25. முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே :)

    பதிலளிநீக்கு
  26. ungkal camira vil iruppathu zeiss opticals thane? ore santhekam athaan ketten.

    geetha ramesh

    பதிலளிநீக்கு
  27. எழுத்தில்தனித்துவமானவன் என்று தெரியும்.
    இப்போது இதிலும் .. வாழ்த்துக்கள்.

    இதில் எனக்கென்ன இவ்வளவு சந்தோஷம் ...

    பதிலளிநீக்கு
  28. geetha ramesh ,

    என்னுடையது Sony DSC-H1. இதில் sony லென்ஸ்தான் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வந்த H2, H5, H7 & H9 எல்லாம் Carl zeiess லென்ஸுடன் வருகின்றன.

    வெற்றி, சுட்ஜி, செல்லா, தீபா, அனுசுயா, மாயா, தருமிசார், ஒப்பாரி,

    உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! :)))

    பதிலளிநீக்கு
  29. வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி!!

    பதிலளிநீக்கு
  30. வாத்தியார்,
    வாழ்த்துக்கள்.. இந்தப் படங்களைப் பார்த்தப்பவே முடிவெடுத்துட்டேன்.. இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;)

    பதிலளிநீக்கு
  31. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான படம் போட்டியில் வென்றது.

    கலக்கல் திலகம் இளவஞ்சி வாழ்க!
    ஒளிப்படச் செம்மல் இளவஞ்சி வாழ்க!
    நிழற்பட ஓவியர் இளவஞ்சி வாழ்க!
    புகைப்படப் புலவர் இளவஞ்சி வாழ்க!

    பதிலளிநீக்கு
  32. ஜெயகாந்தன்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

    பொன்ஸ்,

    // இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;) // ஆஹா! என்னே குருபக்தி! :)

    அடுத்த முறை கலாசிருங்க! :)

    காசி,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ஜீரா,

    வாழ்த்துக்கு நன்றி! ஆனால் அந்த கடசி 4 வரிகள் அநியாயத்துக்கு ஓட்டலு! எனக்கு "வருங்கால இந்திய ஜனாதிபதி வாழ்க"ன்னு லிவிங்ஸ்டனை பார்த்து கூவி அடிவாங்கிக் கொடுப்பானே ஒருத்தன்! அதுதான் நியாபகம் வருது! :)))

    பதிலளிநீக்கு
  33. வாழ்த்துகள் இளவஞ்சி.

    வைசா

    பதிலளிநீக்கு
  34. வாழ்த்துக்கள் வாத்யார்.

    இந்த மாசம் வீட்டுக்கு வரும்போதாவது உங்க கையால ஏதாவது சமைச்சுப் போட்டீங்கன்னா,அது போதும்..வேற ட்ரீட் எல்லாம் பெரிசா வேணாம்..

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள் இளவஞ்சி!

    பதிலளிநீக்கு
  36. ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல ..சகலகலாவல்லவர் இளவஞ்சிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  37. வைசா, வெயிலான், பாபா,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    சுட்.ஜி,

    செஞ்சுட்டா போச்சு! ஆனா அதுக்கெல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பும் பரந்த மனசு வேணுமையா! :)

    பதிலளிநீக்கு
  38. ரெண்டு புகைப்படமும் நல்லாருக்கு ஆனா முதல் பரிசு பட்டாம்பூச்சிக்கு கொடுத்திருக்கலாம் பாலா சொன்னமாதிரி கண்ணப் பறிக்குது :)

    பதிலளிநீக்கு
  39. ஜோ, அய்யனார்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  40. தல.. தாமதமான வாழ்த்துக்கள்.. சூரியகாந்தி பூவைப்பார்த்ததுமே தோணுச்சு.. சொக்கா சொக்கானு.. ஹீம்..... நீங்க சொன்ன மாதிரி, அந்த முன்னாடி துறுத்திக்கிட்டு இருக்குற இலைதான் படத்தோட ஹைலைட்.... கலக்கீட்டீங்க...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...